Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:37 IST)
விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டு வரும் நிலையில் இந்திய வீரர் மனோஜ் திவாரியின் ட்வீட் வைரலாகியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக சச்சின், ரோகித் ஷர்மா, கோலி உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து பதிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments