Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னடா இது.. விம்பிள்டனுக்கு வந்த சோதனை? – மற்றொரு வீராங்கனை விலகல்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (10:00 IST)
இந்த மாத இறுதியில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் முக்கியமான டென்னிஸ் வீரர்கள் போட்டியிலிருந்து விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த மாதம் ஜூன் 28ம் தேதி தொடங்குகின்றன. பல நாட்டு டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகளும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் முன்னதாக டென்னிஸ் சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து டென்னிஸ் ரசிகர்கள் மீள்வதற்கு பிரபல ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments