Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால்....இம்முறை கோப்பை வெல்வாரா ?

Webdunia
சனி, 7 செப்டம்பர் 2019 (19:49 IST)
டென்னிஸ் விளையாட்டில் நிகழ்காலத்தில் மூன்று ஜாம்பாவான்களே அதிக கோப்பைகளை அடிக்கடி வெல்வர். முதலில் பெடரர். அடுத்து ரபேல் நடால். அதற்கடுத்து ஜோகோவிச். இந்த மூன்று காளையர்களின் வேகத்துக்கு மற்றவர்கள் தாக்குப்பிடிப்பது கடினம்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மூத்த வீரரான பெடரர் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தார்.
 
அவரது சக போட்டியாளரவே  ரபேல் நடாலைப் எப்போதும் பார்த்து பழகிய ரசிகர்ளுக்கு இம்முறை இருவரும் இறுதிபோட்டியில் கலந்து கொள்ளாதது சற்று ஏமாற்றமாகவே இருக்கும்.
 
இந்நிலையில் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ரஃபேல் நடால், அரையிறுதியில் இத்தாலியின் பெர்டினிட்டிக்கு எதிராக விளையாடி , முதல் இரு செட்களில் டைப்பிரெக்கிலும், மற்ற இரு செட்களை 6-4 , 6-1 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிபோட்டியில் நடால், டேனில் மெல்வேடேவ்வை எதிர்கொள்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments