Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''எனது டென்னிஸ் பேட்டை காணவில்லை'' - ரபேல் நடால் புகார்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:38 IST)
ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் என்ற டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில், ஆடவர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் கலந்து கொண்டார்.

இப்போட்டியில், ஜேக் டிரேப்பரை வீழ்த்தி இவ்வாண்டின் முதல் வெற்றியைப் பதிவவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நடாலின் விருப்பத்திற்குரிய பேட்டை ஒரு சிறுவன் எடுத்துச் சென்றதாக நடால் புகாரளித்திருந்தார்.

அதன்பின்னர்,  ரிப்பேர் செய்ய வேண்டுமென்று நடாலின் பேட்டை சிறுவன் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதும் இப்பிரச்சனை தீர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments