Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நேரில் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு: சிஎஸ்கே அணியில் இணைந்த ஹரி நிஷாந்த்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (07:02 IST)
தோனியை நேரில் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு
தோனியை நேரில் காண வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ள தமிழக வீரர் ஹரி நிஷாந்த் தெரிவித்துள்ளார் 
 
நேற்று ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில் முன்னணி வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு அனைத்து அணிகளும் ஏலம் எடுத்தனர் என்பது தெரிந்ததே. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் உட்பட பலர் இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நிஷாந்த் என்ற வீரரை ஏலம் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து ஹரி நிஷாந்த் பேட்டி அளித்தபோது தோனியை நேரில் காண வேண்டும் என்பது எனது கனவு என்றும் தற்போது அவருடன் விளையாட போகிறேன் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்நாள் கனவு இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments