Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் எடுக்காத சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை அணி!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (20:25 IST)
யாரும் எடுக்காத சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை அணி!
ஐபிஎல் போட்டியின் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் பல முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க அணிகள் போட்டி போட்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய ஏலத்தில் ஏலப்பட்டியலில் பெயர் இருந்தது. ஆனால் அவரை கடைசி வரை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது வேறு வழியில்லாமல் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. அர்ஜுன் நல்ல ஆல்ரவுட்னராக இருந்தாலும் அவரை எந்த அணியிலும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ் கூட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த நிலையில் முன்னணி வீரர் ஒருவரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பெரும் 20 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments