Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேத்து ஸ்ட்ரெச்சரில்… இன்று ஃப்ளைட்டில்… சி எஸ் கே அணியோடு இணையவுள்ள வங்கதேச வீரர்!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2024 (14:35 IST)
ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து பயிற்சியை தொடங்கினர். தோனி பத்து நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னை அணியில் டெவென் கான்வே மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதே போல வங்கதேச வீரரான முஸ்தாஃபிசூர் ரஹ்மான் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் காயமடைந்தார். அவரை மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர்.

இதனால் அவரும் இந்த சீசனில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் சென்னை அணியோடு இணைய விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனால் அவர் சிஎஸ் கே அணியில் இணைவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments