Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:32 IST)
ஐபிஎல் தொடரின் 51வது போட்டி இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் தொடரிஅ பொறுத்தவரை மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து 10 புள்ளிகளை மட்டுமே உள்ளது 
 
அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 10 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 5-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இந்த தொடரில் இருந்து விலகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments