Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:32 IST)
ஐபிஎல் தொடரின் 51வது போட்டி இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐபிஎல் தொடரிஅ பொறுத்தவரை மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்து 10 புள்ளிகளை மட்டுமே உள்ளது 
 
அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 10 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 5-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் அதே நேரத்தில் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி இந்த தொடரில் இருந்து விலகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments