Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 16வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் வெற்றியாக இந்த தொடரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை பெறுவது மும்பை அணியா அல்லது டெல்லி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments