Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 16வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் வெற்றியாக இந்த தொடரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை பெறுவது மும்பை அணியா அல்லது டெல்லி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments