Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (19:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 16வது போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிவிக்கிடையே நடைபெறும் நிலையில் இன்றைய போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. 
 
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்றதை அடுத்து அவர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து டெல்லி அணி இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும், அதேபோல் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் டெல்லி அணி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்கு முதல் வெற்றியாக இந்த தொடரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியை பெறுவது மும்பை அணியா அல்லது டெல்லி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments