இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு கொரோனா – இலங்கையில் நடக்குமா தொடர்?

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:07 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மொயின் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியினர் இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதையடுத்து அவரும் அவருடன் நெருக்கமாக அமர்ந்து பயணித்த கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர்கள் 14 ஆம் தேதி நடக்கும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments