சிராஜை பார்த்ததும் கதறி அழுத தாய்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:42 IST)
இந்திய வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் இந்தியா வந்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். முதல் இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காத நிலையில் சிராஜ் சிறப்பாக பந்துவீசியது ஆஸ்திரேலியாவை பெரிய ஸ்கோர் எட்டமுடியாமல் தடுத்ததற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. அதற்கு தன் தாயாரிடம் பேசியதுதான் மனதளவில் உதவியது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தொடரை வென்று இந்திய திரும்பிய சிராஜ் தனது தந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவரைப் பார்த்ததும் அவரின் தாயார் கதறி அழுதது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments