இதுதான் சரியான நேரம்… அவரைத் தூக்கி டெஸ்ட் அணியில் போடுங்கள் – முகமது கைப் ஆலோசனை!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (16:31 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்க இதுவே சரியான நேரம் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.

காயம் காரணமாக 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் தொடரில் விளையாடி அதன் பின் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாண்டுள்ளார். ஒரு நாள் தொடரில் இரு போட்டிகளில் 90 ரன்களுக்கு மேல் குவித்தார். அதே போல நேற்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments