Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகிய மிஸ்பா உல் ஹக் – பின்னணி என்ன?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:51 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்த மிஸ்பா உல் ஹக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான காலகட்டத்தில் இருந்தது. அதனால் அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்க அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது பாபர் ஆசாம் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வேன் என அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments