Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகிய மிஸ்பா உல் ஹக் – பின்னணி என்ன?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:51 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்த மிஸ்பா உல் ஹக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான காலகட்டத்தில் இருந்தது. அதனால் அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்க அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது பாபர் ஆசாம் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வேன் என அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments