Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகிய மிஸ்பா உல் ஹக் – பின்னணி என்ன?

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:51 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்த மிஸ்பா உல் ஹக் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான காலகட்டத்தில் இருந்தது. அதனால் அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்க அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது பாபர் ஆசாம் கேப்டனாக நீடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது மிஸ்பா உல் ஹக் தனது தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் தலைமைப் பயிற்சியாளராக தொடர்வேன் என அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments