Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனம் முடிவு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (19:55 IST)
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பாலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
பலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே வெகு காலமாக உள்ள எல்லைப்பிரச்சனை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனிய கால்பந்து போட்டி சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜப் தெரிவித்துள்ளார். 

 
இஸ்ரேல் மீது அர்ஜெண்டினா நட்புறவை மேற்கொள்ள கூடாது என்று பாலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்று பவுலிங் எடுத்த குஜராத்.. டெல்லியின் அக்சர் பட்டேல் அரைசதம்..!

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை..! சென்னையில் 12 பேர் கைது..!!

ஏப்ரல் 28ஆம் தேதி சென்னை - ஐதராபாத் அணிகள் போட்டி.. நாளை முதல் ஆன்லைன் டிக்கெட்..!

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்!

அந்த செல்லத்துக்கு அவார்ட் குடுங்க.. சிஎஸ்கே சிங்கங்களுக்கு நடுவே முழங்கிய தங்கம்! – வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments