Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனம் முடிவு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (19:55 IST)
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இஸ்ரேலுடன் விளையாடினால் அவரது புகைப்படங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகளை எரிக்க பாலஸ்தீனம் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 
பலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே வெகு காலமாக உள்ள எல்லைப்பிரச்சனை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மெஸ்ஸியின் புகைப்படங்களை எரிக்க பாலஸ்தீனிய கால்பந்து போட்டி சங்கத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜப் தெரிவித்துள்ளார். 

 
இஸ்ரேல் மீது அர்ஜெண்டினா நட்புறவை மேற்கொள்ள கூடாது என்று பாலஸ்தீனம் வலியுறுத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments