Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021… மைதானத்துக்குள்ளேயே நுழைந்த சூதாட்ட தரகர்கள்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:40 IST)
ஐபிஎல் தொடர் பாதியிலேயெ நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள்ளேயே வந்ததாக சொல்லப்படுகிறது.

மே 2 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி நடந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. அப்போது இரு சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து வி ஐபிகள் அமரும் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எப்படி மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் என்ற இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments