Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021… மைதானத்துக்குள்ளேயே நுழைந்த சூதாட்ட தரகர்கள்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:40 IST)
ஐபிஎல் தொடர் பாதியிலேயெ நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள்ளேயே வந்ததாக சொல்லப்படுகிறது.

மே 2 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி நடந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. அப்போது இரு சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து வி ஐபிகள் அமரும் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எப்படி மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் என்ற இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments