Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2021… மைதானத்துக்குள்ளேயே நுழைந்த சூதாட்ட தரகர்கள்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:40 IST)
ஐபிஎல் தொடர் பாதியிலேயெ நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடைசியாக நடந்த போட்டியில் சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள்ளேயே வந்ததாக சொல்லப்படுகிறது.

மே 2 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி நடந்தது. அந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. அப்போது இரு சூதாட்ட தரகர்கள் மைதானத்துக்குள் நுழைந்து வி ஐபிகள் அமரும் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை எப்படி மைதானத்துக்குள் அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரிஷின் கார்க், மணீஷ் கன்சால் என்ற இருவரும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments