Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளி வென்ற வீராங்கனை பதக்கத்தை ஏலம் விட்டார். எஸ்பி அர்ஜூன் சரவணன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:05 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை தனது 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மரியா என்ற வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் அவர் தனது 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அந்த பதக்கத்தை ஏலம் விட்டார். இதுகுறித்து எஸ்பி அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
செல்வத்து பயனே ஈதல்.
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை மரியா, ஒரு 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தன் பதக்கத்தை ஏலம் விடுகிறார். ஒரு போலந்து நிறுவனம் ஏலம் எடுத்து,பின் அவரது முயற்சியை பாராட்டி பதக்கத்தை திருப்பி கொடுத்தது. 
 
மனிதம் மலரட்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments