Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியில் களமிறங்கிய தவான் - மனிஷ் பாண்டே கூட்டணி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (20:05 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் தவான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியில் களமிறங்கினர்.

 
இலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
 
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலே ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் வெளியேறினார். தவான் மற்றும் மனிஷ் பாண்டே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஒருகட்டத்தில் அதிரடியில் களமிறங்கினர்.
 
தவான் 30 பந்துகளில் அரைசதம் விளாசி தற்போது 57 ரன்களுடன் களத்தில் உள்ளார். மனிஷ் பாண்டே அணியில் நிலையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments