Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (19:13 IST)
இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டி இன்று கண்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துவிட்டது. முதல் ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், இரண்டாவது ஓவரில் சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா சற்றுமுன் வரை 2.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 10 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் சமீரா மற்றும் ஃபெர்னாடோ தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments