Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார் மரணம் - இலங்கை திரும்பும் லசித் மலிங்கா !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (18:37 IST)
தனது மாமியார் மரணமடைந்ததை அடுத்து இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு திரும்ப இருக்கிறார்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வெற்றியும் இரண்டில் தோல்வியும் ஒரு போட்டியில் முடிவில்லாமலும் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இன்று இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளரான மலிங்கா தனது மாமியாரின் மறைவை ஒட்டி இலங்கைக்கு செல்ல இருக்கிறார். அங்கு சென்று இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவர் மீண்டும் இங்கிலாந்தி திரும்ப இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments