Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மழை – தாமதமான பங்களாதேஷ், இலங்கை போட்டி !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (17:58 IST)
இங்கிலாந்தில் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 15 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதுவரை 3 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற இருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வெறும் 7 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் பங்க்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

போட்டி தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வேளைப் போட்டித் தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments