Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலிங்கா பந்துவீச்சை புஷ்வானமாக்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:56 IST)
முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 249 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

 
ஆசிய கோப்பை தொடரின் மூன்றவது போட்டியில் இன்று இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டி செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
 
50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக ரஹ்மத் ஷா 72 ரன்கள் குவித்தார். முதல் போட்டியில் கலக்கிய மலிங்கா இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார்.
 
10 ஓவர்கள் வீசிய மலிங்கா 66 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மலிங்கா பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களிடம் எடுப்படவில்லை. இதைத்தொடர்ந்து இலங்கை 250 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments