Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:43 IST)
சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் ஒரு பெண் இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது 
 
நேற்று சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார்
 
முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அதன்பின் அந்த பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து அந்த பெண் தனது காதலருக்கு மோதிரம் அணிவித்தார். இந்த காதல் ஜோடிகளுக்கு அருகில் இருந்தவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments