Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:43 IST)
சென்னை-பெங்களூர் போட்டியின் இடையே மலர்ந்த காதல்!
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மைதானத்தில் ஒரு பெண் இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார். இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது 
 
நேற்று சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென மைதானத்தில் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவருக்கு காதலை புரபோஸ் செய்தார்
 
முதலில் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அதன்பின் அந்த பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து அந்த பெண் தனது காதலருக்கு மோதிரம் அணிவித்தார். இந்த காதல் ஜோடிகளுக்கு அருகில் இருந்தவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments