Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு; தொடரை வெல்லப்போவது யார்?

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (13:35 IST)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் போட்டியில் இலங்கை அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இன்று விசாகப்பட்டினத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மைதானம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக உள்ள இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த வாய்ப்பை இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை அணியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலே வீழ்த்துவதன் மூலம் அவர்களுக்கு ரன் குவிப்பதில் நெருக்கடி கொடுக்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments