Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகல்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:00 IST)
ஐபிஎல் 2020 தொடரில் இருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடருக்காக 8 அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். அங்கு இப்பொது தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு விரைவில்  வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸீயின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் அணியில் இணைய உள்ளார் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments