Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகல்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:00 IST)
ஐபிஎல் 2020 தொடரில் இருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடருக்காக 8 அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். அங்கு இப்பொது தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு விரைவில்  வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸீயின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் அணியில் இணைய உள்ளார் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments