Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகல்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:00 IST)
ஐபிஎல் 2020 தொடரில் இருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடருக்காக 8 அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். அங்கு இப்பொது தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு விரைவில்  வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸீயின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் அணியில் இணைய உள்ளார் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments