Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து லசித் மலிங்கா விலகல்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:00 IST)
ஐபிஎல் 2020 தொடரில் இருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விலகியுள்ளார்.

ஐபிஎல் 2020 தொடருக்காக 8 அணி வீரர்களும் துபாய்க்கு சென்று அங்கு தங்கியுள்ளனர். அங்கு இப்பொது தனிமைப்படுத்தப்பட்ட காலத்துக்கு விரைவில்  வீரர்கள் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை அதிக முறை வென்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு பதிலாக ஆஸீயின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் அணியில் இணைய உள்ளார் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments