Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நாளில் பாத்ரூமில் சென்று அமர்ந்துகொண்டேன்… நியுசி பவுலர் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:59 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த பரபரப்பான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிக் நியுசிலாந்து அணி இந்தியாவை வென்றது.

இரண்டரை ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் அஸ்வின் இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி கலக்கியுள்ளார் என்பது ஆறுதலை தந்துள்ளது. இந்த போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது.

அப்போது பதற்றம் அதிகமாக அதை தணித்துக் கொள்வதற்காக நியுசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் சத்தம் இல்லாத பாத்ரூமில் சென்று ஒளிந்துகொண்டதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments