Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நாளில் பாத்ரூமில் சென்று அமர்ந்துகொண்டேன்… நியுசி பவுலர் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:59 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த பரபரப்பான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிக் நியுசிலாந்து அணி இந்தியாவை வென்றது.

இரண்டரை ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் அஸ்வின் இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி கலக்கியுள்ளார் என்பது ஆறுதலை தந்துள்ளது. இந்த போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது.

அப்போது பதற்றம் அதிகமாக அதை தணித்துக் கொள்வதற்காக நியுசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் சத்தம் இல்லாத பாத்ரூமில் சென்று ஒளிந்துகொண்டதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments