Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (08:00 IST)
கடந்த சில நாட்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் போலவே டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் மோதின 
 
இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதில் கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபிநந்தன் மிக அபாரமாக விளையாடி 70 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த வெற்றியை அடுத்து லைக்கா கோவை கிங்ஸ் அணி 2 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

அடுத்த கட்டுரையில்
Show comments