Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:34 IST)
கொரிய பேட்மிண்டன் ஓபன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
 
கொரிய பேட்மிண்டன் போட்டி தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனை உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிவி சிந்து அபாரமாக விளையாடி21-10, 21-16என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இதனை அடுத்து பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments