Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:34 IST)
கொரிய பேட்மிண்டன் ஓபன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
 
கொரிய பேட்மிண்டன் போட்டி தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனை உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிவி சிந்து அபாரமாக விளையாடி21-10, 21-16என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இதனை அடுத்து பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு பெருமை சேருங்கள்.! ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!

பும்ராவை இந்தநாட்டின் சொத்து என்று அறிவிக்கவேண்டும்… கோலி பாராட்டு!

ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

ஒரே மாதத்தில் இப்படி ஒரு மாற்றமா?... ட்ரோல் செய்த மும்பை ரசிகர்களே ஹர்திக்கை கொண்டாடிய மொமண்ட்!

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments