Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச முடிவு!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (19:31 IST)
டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச முடிவு!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ள நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து மும்பை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணியில் உள்ள வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
மும்பை: ரோஹித் சர்மா, குவிண்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்டு, சவுரப் திவாரி, க்ருணால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சஹார், டிரெண்ட் போல்ட், பும்ரா
 
கொல்கத்தா: கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ரானா, மோர்கன், தினேஷ் கார்த்திக், ரஸல், சுனில் நரேன், ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments