Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

59,500-த்தை நெருங்கி புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

Advertiesment
59,500-த்தை நெருங்கி புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்
, வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:13 IST)
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்ந்து 59,463 புள்ளிகளில் வணிகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே.
  
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்ந்து 59,463 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17,7070ல் வர்த்தகமாகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு