Webdunia - Bharat's app for daily news and videos

Install App

178 ரன்கள் கொல்கத்தாவுக்கு இலக்கு கொடுத்த சென்னை

Webdunia
வியாழன், 3 மே 2018 (21:55 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச முடிவு செய்ததால் சென்னை அணி முதலில் களத்தில் இறங்கியது
 
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. வாட்சன் 36 ரன்களும், தோனி 43 ரன்களும், ரெய்னா 31 ரன்களும் எடுத்தனர்
 
கொல்கத்தா தரப்பில் சாவ்லா மற்றும் நரேன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments