Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
வியாழன், 3 மே 2018 (19:39 IST)
ஐபிஎல் 2018 இன்றைய தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகள் விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித், கோஹ்லி போன்ற அனுபவம் உள்ள கேப்டன்கள் சொதப்பி வரும் நிலையில் ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments