Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் செய்ய முடிவு!

Webdunia
வியாழன், 3 மே 2018 (19:39 IST)
ஐபிஎல் 2018 இன்றைய தொடரில் சென்னை - கொல்கத்தா அணிகள் விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித், கோஹ்லி போன்ற அனுபவம் உள்ள கேப்டன்கள் சொதப்பி வரும் நிலையில் ரஹானே, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments