Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களால் நாடே பெருமை கொள்கிறது… ஒலிம்பிக் வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:30 IST)
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட இந்திய வீரர்களுக்கு இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.இதனை அடுத்து இறுதி நிகழ்ச்சி சற்று முன் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. நாட்டிற்காக உங்களுடைய பங்களிப்பை எந்த அளவிற்கு கொடுத்தோம் என்பதே பெருமை. உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். ஜெய் ஹிந்த்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments