Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி வந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது… தினேஷ் கார்த்திக் கருத்து!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
தோனி வந்த பின் இந்திய அணியில் தன் வாய்ப்புகள் பறிபோனது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தோனியால் தன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறித்து பேசியுள்ளார். அதில் ‘தோனி ஒரு புயல் போல வந்தார். ப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, இந்திய அணியில் எனக்கான கதவு மூடப்பட்டது என்று. அவர் ஒரு தலைமுறைக்கான வீரராக இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். சையத் கிர்மானி மற்றும் கிரண் மோரேவுக்கு பின் அப்படி அமைந்தவர் தோனிதான்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments