Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் உடல்நிலை குறித்து முக்கியத்தகவலை வெளியிட்ட புஜாரா!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:55 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முதுகுவலியால் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் கோலி இல்லாததது தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்ட புஜாரா கோலியின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் கோலி குணமாகிவருகிறார். அவர் சீக்கிரம் அணிக்கு திரும்பி விடுவார்’ எனக் கூறியுள்ளார். கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments