Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்! – சர்ப்ரைஸ் செய்யும் கோலி!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (12:16 IST)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கு இந்திய அணியில் சர்ப்ரைஸாக ஒரு வீரர் சேர்க்கப்பட இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி ”வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணி மேலும் வலுவடைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பும்ரா, ஷிகர் தவான் களம் இறங்கியுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்தியா அணி நியூஸிலாந்து, ஆஸ்திராலிய அணிகளுடன் விளையாட இருப்பது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி ”ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் ஒரு வீரரை சர்ப்ரைஸாக இறக்க உள்ளோம். அவர் வேகப்பந்து மற்றும் பவுன்சர்கள் வீசக்கூடியவர்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments