Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்ல: கோலி கேஸ்சுவல் பதில்!!

Webdunia
வியாழன், 25 மே 2017 (13:41 IST)
சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி பதிலளித்துள்ளார்.


 
 
இங்கிலாந்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
 
இது குறித்து கோலி பின்வருமாறு பேசினார், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் மிக ஆக்ரோஷமாக பார்க்கின்றனர். இது பல காலமாக நடந்து வருகின்றது. 
 
ஆனால் கிரிக்கெட் வீரர்களாக இதனை சாதரணமாக தான் விளையாடுகின்றோம். ஒவ்வொரு போட்டியும் ஒரு அணி வெல்லத்தான் போராடும். அந்த வகையிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியையும் நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தோனி கூட படைக்காத சாதனையை கேப்டனாக படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments