Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோர்கன் அபார செஞ்சுரி: இங்கிலாந்து அணிக்கு சூப்பர் வெற்றி

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:10 IST)
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.



 


இந்த போட்டியில் கேப்டன் மோர்கன் மிக அபாரமாக விளையாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டர்களுடன் செஞ்சுரி அடித்தார். 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ரன்கள் குவித்தது.

340 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments