Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோர்கன் அபார செஞ்சுரி: இங்கிலாந்து அணிக்கு சூப்பர் வெற்றி

Webdunia
வியாழன், 25 மே 2017 (07:10 IST)
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.



 


இந்த போட்டியில் கேப்டன் மோர்கன் மிக அபாரமாக விளையாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டர்களுடன் செஞ்சுரி அடித்தார். 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ரன்கள் குவித்தது.

340 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments