Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவரில் நான் இறங்கியது எப்படி ? கோலி பகிர்ந்த ரகசியம் !

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (08:19 IST)
நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் இந்திய கேப்டன் கோலி இறங்கியது எப்படி என்பதை அவரே கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி 20 போட்டியும் நேற்று சமனில் முடிந்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் நியுசிலாந்து நிர்ணயித்த 13 ரன்கள் என்ற இலக்கை வெற்றிபெற இந்தியாவில் யார் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

யாரும் எதிர்பார்க்காத விதமாக ராகுலுடன் கோலி இறங்கினார். இதுகுறித்து பின்னர் பேசிய கோலி ‘முதலில் நான் இறங்குவதாக இல்லை. சாம்சனைதான் ராகுலோடு இறக்க முடிவு செய்தோம். ஆனால் ராகுல்தான் நான் இறங்கவேண்டும் எனக் கூறினார். என் அனுபவமும் என் ஆட்டப்பாணியும் கண்டிப்பாக உதவும் எனக் கூறினார். அவர் சொன்னது போலவே நடந்தது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments