Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட்டான கடுப்பில் ஓய்வறைக் கதவை குத்திய கோலி!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:56 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய இன்னிங்ஸில் 44 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடிவரும் அவர் நேற்றைய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி சென்ற போது 44 ரன்களில் அவுட்டானார்.
இது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம் அளிக்கவில்லை கோலிக்கும்தான். இதே கடுப்பில் சென்ற கோலி டிரெஸ்ஸிங் அறையின் கதவை வேகமாக ஓங்கி குத்தி தனது அதிருப்தியையும் கடுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments