Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட்டான கடுப்பில் ஓய்வறைக் கதவை குத்திய கோலி!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:56 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய இன்னிங்ஸில் 44 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடிவரும் அவர் நேற்றைய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி சென்ற போது 44 ரன்களில் அவுட்டானார்.
இது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம் அளிக்கவில்லை கோலிக்கும்தான். இதே கடுப்பில் சென்ற கோலி டிரெஸ்ஸிங் அறையின் கதவை வேகமாக ஓங்கி குத்தி தனது அதிருப்தியையும் கடுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments