Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட்டான கடுப்பில் ஓய்வறைக் கதவை குத்திய கோலி!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:56 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றைய இன்னிங்ஸில் 44 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமே அடிக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடிவரும் அவர் நேற்றைய இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் நோக்கி சென்ற போது 44 ரன்களில் அவுட்டானார்.
இது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றம் அளிக்கவில்லை கோலிக்கும்தான். இதே கடுப்பில் சென்ற கோலி டிரெஸ்ஸிங் அறையின் கதவை வேகமாக ஓங்கி குத்தி தனது அதிருப்தியையும் கடுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments