Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜடேஜாவால் முடியாதது யுவராஜ் சிங்கால் முடியுமா? கோலி கேள்வி!!

Advertiesment
ஜடேஜாவால் முடியாதது யுவராஜ் சிங்கால் முடியுமா? கோலி கேள்வி!!
, வெள்ளி, 9 ஜூன் 2017 (13:37 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பந்து வீசாதது ஏன் என்பது குறித்து கோலி விளக்கியுள்ளார். 


 
 
நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா சிறப்பாக பேட் செய்தும், பந்து வீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்தது.  
 
இந்நிலையில் யுவராஜ் சிங் நேற்று பந்து வீசாதது குறித்து கோலி பதிலளித்துள்ளார், யுவராஜ் பந்து வீசி இருந்தால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்பட்டிருக்கும்.
 
போட்டி முடிய குறைந்த ஓவர்கள் இருந்தால் யுவராஜ் சிங் போன்றவர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்போது நிறைய ஓவர்கள் இருந்தன. 
 
ஜடேஜாவாலேயே இலங்கையரை சமாளிக்க முடியாபோது யுவராஜ் சிங்காலும் எந்த மாற்றத்தையும் கொடுத்திருக்க முடியாது. எனவே தான் அவர் பந்து வீச அழைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் அருமை இப்ப தெரியுதா? 321 அடிச்சும் ஜெயிக்க முடியலையே!