Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளரின் கேள்வியால் கடுப்பான கோலி!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:55 IST)
இந்திய அணியின் கேப்டன் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று அவரை எரிச்சலடைய செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மாலை தொடங்க உள்ளது. இந்நிலைஉஇல் இந்திய அணியின் கேப்டன் கோலி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் ‘இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இல்லாமல் பலவீனமாக இருக்கிறது. இப்போது ஆக்ரோஷமாக விளையாடி தொடரை வெல்ல வேண்டிய தருணம் அல்லவா?’ எனக் கேட்டார்.

அந்த கேள்வியால் அதிருப்தியடைந்த கோலி ‘இது சரியான கேள்வி அல்ல. முக்கியமான வீரர்கள் இருந்தாலும் நம்மால் அவர்களை வீழ்த்த முடியும். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அப்படி ஒரு அணியிடம் இந்த கேள்வியை கேட்கக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments