Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஞ்சுரியை நெருங்கும் கே.எல்.ராகுல்: இவராவது செஞ்சுரி அடிப்பாரா?

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (21:50 IST)
இன்று ஆரம்பித்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி செஞ்சுரி நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான நிலையில் தற்போது கேப்டன் விராத் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடுகின்றனர் 
 
கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி தற்போது 78 ரன்கள் அடித்து உள்ளார். இன்னும் 22 ரன்கள் அடித்தால் செஞ்சுரி என்ற நிலையில் அவர் நிதானமாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா இன்றைய போட்டியில் செஞ்சூரியை மிஸ் செய்த நிலையில் கேஎல் ராகுல் செஞ்சுரி அடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments