Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம்: செஞ்சுரியை மிஸ் செய்ததால் ரசிகர்கள் சோகம்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி வந்ததை அடுத்து அவர் செஞ்சுரியை மிஸ் செய்ததால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச அந்த அணி முடிவு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில் மழை பாதித்ததை அடுத்து அதன் பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 45 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது 
 
ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 83 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும் கேஎல் ராகுல் 43 ரன்கள் எடுத்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments