ஆண்ட்ரூ ரஸல் அதிரடியில் டெல்லி அணிக்கு 201 ரன்கள் இலக்கு

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:51 IST)
ஐபிஎல் 2018 இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியிக் கொல்கத்தா - டெல்லி அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் காளமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்துள்ளது.
 
ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். ஆண்ட்ரூ ரஸல் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 12 பந்துகளில் 6 சிக்ஸருடன் 41 குவித்தார். 
 
இதன்மூலம் கொல்கத்தா அணி எளிதாக 200 ரன்களை எட்டியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments