Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது… கிரன் மோரே தகவல்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:36 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தேர்வுக்கு கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்த போது நிறைய புதுமுக வீரர்களை அறிமுகப்படுத்தி இந்திய அணியை மறு கட்டமைப்பு செய்தார். அவரின் தலைமையின் கீழ்தான் யுவ்ராஜ், கைப், ஜாகீர்கான், நெஹ்ரா, தோனி உள்ளிட்ட உலகத்தரம் மிக்க வீரர்கள் அறிமுகமானார்கள்.

இந்திய அணிக்கு அதிரடி பேட்டிங் விளையாடக் கூடிய விக்கெட் கீப்பர்க்கான தேடுதலின் போது கிடைத்தவர் தோனி. அவரை துலிப் கோப்பையில் மேற்கு மண்டல அணிக்காக விளையாட களமிறக்க கங்குலியை சமாதானப்படுத்த வேண்டி இருந்ததாக அப்போதைய தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்துள்ளார். அதில் சிறப்பாக விளையாடிய தோனி அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக வந்து 2 உலகக் கோப்பைகளை தன் தலைமையின் கீழ் பெற்றுத்தந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments