Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் கொடுத்த 159 ரன்கள் இலக்கை அடையுமா பஞ்சாப்?

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (22:27 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40வது போட்டியான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணின் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. பட்லர் அபாரமாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். பஞ்சாப் தரப்பில் டை மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
இந்த நிலையில் 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 45 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது. கிறிஸ்ட் கெய்ல், அஸ்வின் மற்றும் கே.கே.நாயர் என மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்துவிட்ட பஞ்சாப், இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments