டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்!

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (19:39 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையேயான இன்றைய ஐபிஎல் ஆட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி வீரர்கள் பீல்டிங் செய்ய உள்ளனர்.
 
இரு அணிகளுக்கும் இது பத்தாவது போட்டியாகும், பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 6 போட்டிகளில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments