Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (12:23 IST)
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருந்த ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஜோஷ் ஹேசில்வுட் முக்கியமானவர். அவர் இப்போது ஐபிஎல் 2021 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முக்கியக் காரணமாக ஆஸி அணிக்கு வரிசையாக தொடர்கள் வர இருப்பதால் அதற்காக தன்னை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகி அந்த நாட்களை குடும்பத்தோடு செல்விட போவதாக அறிவித்துள்ளார். இதனால் சென்னை அணியின் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments