Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர் முழுவதற்கும் விளையாடமாட்டார்… ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மேலும் ஒரு இழப்பு!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:15 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஆனால் காயம் காரணமாக அவர் தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் தொடர் முழுவதுமே விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் விலகியதால் பெரும் பின்னடைவில் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

அடுத்த கட்டுரையில்
Show comments