Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்யோ ஒலிம்பிக்… தீபத் தொடர் ஓட்டம் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (07:54 IST)
டோக்கியோவில் ஜூன் மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடருக்கான தீபத்தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் இதையடுத்து ஒலிம்பிக் தொடருக்கான தீபத் தொடர் ஓட்டம் ஜப்பானின் புஷிகுமா பகுதியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்தத் தீபம் பயணிக்கிறது. கொரோனா காரணமாக விமரிசையாகக் கொண்டாடப்படும் தீப ஓட்ட தொடர் இந்த ஆண்டு எளிமையாக தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments