Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்யோ ஒலிம்பிக்… தீபத் தொடர் ஓட்டம் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (07:54 IST)
டோக்கியோவில் ஜூன் மாதம் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடருக்கான தீபத்தொடர் ஓட்டம் தொடங்கியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் இதையடுத்து ஒலிம்பிக் தொடருக்கான தீபத் தொடர் ஓட்டம் ஜப்பானின் புஷிகுமா பகுதியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 47 மாகாணங்களுக்கு மொத்தம் 121 நாட்கள் இந்தத் தீபம் பயணிக்கிறது. கொரோனா காரணமாக விமரிசையாகக் கொண்டாடப்படும் தீப ஓட்ட தொடர் இந்த ஆண்டு எளிமையாக தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments